மட்டக்களப்பு மக்களுக்கான அரசாங்க அதிபரின் அறிவித்தல்! (VIDEO)
Sri Lanka
Batticaloa
People
Rain
By Kumar
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் வெள்ள அச்சுறுத்தலுக்கான நிலைமைகள் இல்லையெனவும் மக்கள் அச்சம்கொள்ளத்தேவையில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவித்துள்ளார்.
சில கிராமங்களில் சில பொது அமைப்புகள் பாரிய தாக்கம் ஏற்படும் என்ற ரீதியில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தல்களை வழங்கிவருவதாகவும் வீணான வதந்திகளை நம்பாமல் திணைக்களங்களின் தகவல்களைப்பெற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.




Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

தேசிய விருது வாங்கிய ஜி.வி. பிரகாஷிற்கு, ஏ.ஆர். ரகுமான் கொடுத்த விலையுயர்ந்த பரிசு... போட்டோ இதோ Cineulagam

விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri

தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US