மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இரண்டு நாட்களுக்குள் வெளியாகவுள்ள அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Aanadhi
மின் கட்டண அதிகரிப்பு குறித்து இன்னும் இரண்டு நாட்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என்று பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மின் பயன்பாட்டில் 30-60 வரையான அலகுகளை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அதே நேரம் ஏற்றுமதி மற்றும் ஏனைய விடயங்கள் மூலம் அந்நிய செலாவணியை உழைக்கும் நிறுவனங்களிடமிருந்து டொலரில் மின் கட்டணத்தை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US