அரிய வகை சிறுத்தை பூனை மீட்பு (Photos)
திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் அரிய வகை சிறுத்தை பூனை ஒன்று கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை வனவிலங்கு ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை வனவிலங்கு ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய நேற்று மாலை (04) கிண்ணியா பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் தவறி விழுந்த நிலையில் இவ் அரிய வகை பெரிய சிறுத்தை பூனை மீட்கப்பட்டுள்ளது.
இந்த அரிய வகை சிறுத்தை பூனை நாட்டில் அழித்து வரும் இனமாக கருதப்படுகிறது.
இவ்வாறு மீட்கப்பட்ட இவ் அரியவகை சிறுத்தை பூனை இன்று மாலை கிண்ணியா வனப்பகுதியில் விடப்படும் என திருகோணமலை வன விலங்குகள் ஜீவராசிகள் பாதுகாப்பு தினைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam