மேலும் சில மருந்து பொருட்களுக்கான விலை அதிகரிப்பு: தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை
Srilanka
Price
Pharmaceutical Products
By Kanamirtha
வர்த்தமானியில் அறிவிக்கப்படாத சில மருந்துப் பொருட்களுக்கு 20 சதவீதம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விலை அதிகரிப்பு நேற்று (08) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
5.0 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட Rare Earth கனிமங்கள்., சீனாவின் ஆதிக்கத்தை உடைக்க திட்டம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US