முகாமையாளரின் மனிதாபிமானமற்ற செயல்! ஆனையிறவு உப்பளத்தின் முன்னால் குவிந்துள்ள மக்கள்
Kilinochchi
Sri Lankan Peoples
SL Protest
By Thevanthan
ஆனையிறவு உப்பளத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்ந்து 14ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உப்பளத்திற்கு முன்னால் கொட்டகை அமைத்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
உப்பளத்தின் முகாமையாளர் தங்களை தரக்குறைவாக பேசுவதாகவும், மனிதராகக் கூட பார்ப்பதில்லை என்றும், தங்களது கோரிக்கைகளுக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை என்றும் போராட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்தனர்.
மேலும், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் இந்த போராட்டம் தொடர்ந்து வருவதாகவும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இங்கு அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 4 நாட்கள் முன்

விஜய் டிவி மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... அட இதுவும் சூப்பர் தான், என்ன தெரியுமா? Cineulagam

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam

சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... உங்களிடமும் இருக்கா? Manithan

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US