சத்திரசிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும் மயக்க மருந்து! சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்
இலங்கையில் சத்திரசிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும் மயக்க மருந்தின் பாவனையை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு (MSD) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளது.
இதன்படி, குறித்த மூன்று வகை மருந்துகளின் பயன்பாடு தற்காலிகமாக மீளப்பெறப்பட்டுள்ளது. இந்த மருந்து இந்திய கடன் வரியின் கீழ் பெறப்பட்டது. மேலும் இந்திய மருந்து நிறுவனத்தால் இலங்கைக்கு விநியோகிக்கப்பட்டது.

மருந்தின் தரத்தை பரிசோதனை
எவ்வாறாயினும், இலங்கைக்குள் மருந்தின் தரத்தை பரிசோதிக்க முடியாது என்ற உண்மையின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது, மற்ற நாடுகளில் அதன் செயல்திறன் மற்றும் இந்தியா வழங்கிய தொடர்புடைய சான்றிதழ்களின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri