2010இல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்: 21 பேரை விடுவித்தது நீதிமன்றம்

Sri Lanka Police Colombo Sri Lankan protests University of Peradeniya Sri Lanka Magistrate Court
By Sivaa Mayuri Jun 24, 2023 08:54 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in சமூகம்
Report

கொழும்பில் கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, சட்டவிரோதமாக ஒன்றுகூடியமை, பொலிஸாருக்கு காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட 29 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்கள் 21 பேரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

அன்றைய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவை கொச்சைப்படுத்திய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை பெற்ற பேராதனை பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்கள் குழுவொன்றை விடுவிக்க கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம், கல்வி அமைச்சுக்கு வெளியில் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

2010இல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்: 21 பேரை விடுவித்தது நீதிமன்றம் | An Order Passed By The Court Against The Accused

பொலிஸாரின் அத்துமீறிய செயல்

இதன்போது பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அப்போதைய அழைப்பாளர் உதுல் பிரேமரத்ன உட்பட 21 பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

அத்துடன் போராட்டத்தை செய்தியாக்க வந்த பல ஊடகவியலாளர்களும் பொலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மாணவர்களின் போராட்டத்தை செய்தியாக்க சென்றிருந்த ஊடகவியலாளர்கள் குழுவை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் மீது உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பும் கோரிக்கை விடுத்திருந்தது.

2010இல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்: 21 பேரை விடுவித்தது நீதிமன்றம் | An Order Passed By The Court Against The Accused

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டவர்கள் மீது கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லாததை கருத்தில் கொண்டு, அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவர்களை விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த தீர்மானித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US