சம்பளம் கிடைக்காதமையினால் தற்கொலை செய்துகொண்ட ஊழியர்
death
Panadura
By Vethu
பாணந்துறையில் இரவு நேர பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
63 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த பாடசாலையின் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று அதிகாலை 3.45 மணியளவில் அவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழப்பதற்கு முன்னர் மனைவிக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்திய நபர், தான் பணியாற்றும் தனியார் பாதுகாப்பு பிரிவின் பிரதானி சம்பளம் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US