நடுவானில் வந்த அதிர்ச்சி தகவலால் அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்
Turkey
People
Kuwait
Bomb threat
By Dhayani
குவைத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் திடீரென துருக்கி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குவைத்தில் இருந்து (Jazeera) ஜசீரா ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட்ட சில நேரத்தில் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனையடுத்து, விமானம் உடனடியாக துருக்கி (Trabzon) டிராப்சன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் வைத்து முழுமையாக சோதனை செய்யப்பட்டது.
இது தொடர்பான மேலும் பல உலக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது உலக செய்திகளின் தொகுப்பு,

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US