நடுவானில் வந்த அதிர்ச்சி தகவலால் அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்
குவைத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் திடீரென துருக்கி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குவைத்தில் இருந்து (Jazeera) ஜசீரா ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட்ட சில நேரத்தில் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனையடுத்து, விமானம் உடனடியாக துருக்கி (Trabzon) டிராப்சன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் வைத்து முழுமையாக சோதனை செய்யப்பட்டது.
இது தொடர்பான மேலும் பல உலக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது உலக செய்திகளின் தொகுப்பு,