பிரித்தானியாவில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் உள்ள அம்பிகையின் உருக்கமான கோரிக்கை!
in britain!
By Independent Writer
எனது அறவழிப் போராட்டத்திற்கு கிடைக்கும் ஆதரவையும், உணர்வுகளையும் பார்க்கும் போது அது எனக்கு புத்துணர்ச்சியை தருகின்றது என இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு நியாயமான நீதியை வேண்டி பிரித்தானியாவில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அம்பிகை செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறவழிப் போராட்டத்தினை இன்றையதினம் நான்காவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார்.
எனது உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு பிரித்தானிய அரச தரப்பிடம் இருந்து இதுவரையிலும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US