அரச ஓய்வூதியர்களுக்கு அதிகரிக்கப்படவுள்ள உதவித்தொகை
Government Employee
Government Of Sri Lanka
Economy of Sri Lanka
By Dharu
அடுத்த மாதம் முதல் நடைமறைக்கு வரும் வகையில் அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் மூவாயிரம் ரூபா இடைக்கால உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய,
தற்போது வழங்கப்படும் 2500 ரூபாவுக்கு மேலதிகமாக 3000 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்கப்படும்.
ஓய்வூதியம் பெறுவோர்
இலங்கையிலுள்ள ஏழு இலட்சம் ஓய்வூதியம் பெறுவோர் இந்தக் கொடுப்பனவின் மூலம் நன்மைகளைப் பெறுவார்கள்.

மேலும், கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2024 பட்ஜெட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 2500ரூபா, ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த உதவித்தொகை 3000ரூபா மற்றும் அதன்படி அனைத்து அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் அடுத்த மாதம் முதல் 5000ரூபாவாக வழங்கப்படும்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 5 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US