தமிழ் தேசியத்தை உணர்வுகளால் நோக்க தவறிய சுமந்திரன்
தமிழ் தேசியத்தின் முக்கியத்துவத்திற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர், சி. சிறீதரனே இலங்கை தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எம். எ சுமந்திரன் தமிழ் தேசியத்தை அறிவினால் நோக்குவதாகவும், உணர்வுகளால் நோக்க தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் பொதுவேட்பாளர் என்ற கருத்தை எங்கள் ஆதரிக்க எண்ணியுள்ளோம்.
தெற்கிலிருந்து நிறைய தலைமைகள் பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை மையப்படுத்தி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர்.
எனினும், எமது தமிழ் தேசிய உணர்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் முகமாக தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தை ஆதரிக்க உள்ளோம்.'' என்றார் .
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
