தமிழ் தேசியத்தை உணர்வுகளால் நோக்க தவறிய சுமந்திரன்
தமிழ் தேசியத்தின் முக்கியத்துவத்திற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர், சி. சிறீதரனே இலங்கை தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எம். எ சுமந்திரன் தமிழ் தேசியத்தை அறிவினால் நோக்குவதாகவும், உணர்வுகளால் நோக்க தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் பொதுவேட்பாளர் என்ற கருத்தை எங்கள் ஆதரிக்க எண்ணியுள்ளோம்.
தெற்கிலிருந்து நிறைய தலைமைகள் பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை மையப்படுத்தி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர்.
எனினும், எமது தமிழ் தேசிய உணர்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் முகமாக தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தை ஆதரிக்க உள்ளோம்.'' என்றார் .
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri