ராஜீவ்காந்தி கொலை! விடுதலைப் புலிகளை கடுமையாக சாடிய அலிசப்ரி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்த பயங்கரவாத அமைப்பை இலங்கை அழித்தது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
14 வருடங்களிற்கு முன்னர் அழித்தது
அந்த பதிவில்,32 வருடங்களிற்கு முன்னர் விடுதலைப்புலிகள், அவர்களின் நிதி திரட்டும் சர்வதேச வலையமைப்பினர், அரசியல் ஆதரவாளர்கள் மற்றும் புலனாய்வாளர்கள் இணைந்து இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்தனர்.
32 years ago , LTTE terrorists and their international network of fundraisers , political supporters and intelligence network combined to assasinate the former PM of world largest democracy.
— M U M Ali Sabry (@alisabrypc) May 21, 2023
??eliminated the most barbaric terrorist org. 14 years ago, bringing peace to the nation. pic.twitter.com/lXp5k1RS0E
இலங்கை அந்த பயங்கரவாத இயக்கத்தை 14 வருடங்களிற்கு முன்னர் அழித்து, நாட்டில் அமைதி மற்றும் சமதானத்தை ஏற்படுத்தியது என பதிவிட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட தினத்தை குறிக்கும் வகையில் டுவிட்டரில் அலிசப்ரி இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri
