வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்: கிளிநொச்சியில் முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ள மாதுளன்
Ministry of Education
Kilinochchi
G.C.E.(A/L) Examination
Education
By Benat
இன்றையதினம் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கிளிநொச்சியை சேர்ந்த சண்முகம் மாதுளன் என்ற மாணவன் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.
பெருமை சேர்த்துள்ள மாணவன்
கணிதப் பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இந்த மாணவன் முதலிடத்தைப் பெற்று பாடசாலை சமூகத்திற்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
ஏற்கனவே 2020 இல் இவரது சகோதரி சண்முகம் வைஸ்ணவி கணித பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஒரு பெண் வாழ்க்கையை இப்படி பண்ணாதீங்க.. பிரியங்கா சர்ச்சை பற்றி கொந்தளித்த பிக் பாஸ் நிரூப் Cineulagam
இரண்டே நாட்களில்... முகேஷ் அம்பானியை முந்தி பெரும் கோடீஸ்வரர் பட்டத்தை தட்டித் தூக்கிய நபர் News Lankasri
சிங்கப்பூர் ஷாப்பிங் மால் வாசலில் மலம் கழித்த இந்திய தொழிலாளி: விதிக்கப்பட்ட பெரும் அபராதம் News Lankasri
Post Office Fixed Deposit -ல் ரூ.25,000 முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
குழந்தை பிறந்துள்ள நிலையில் கூல் புகைப்படங்களை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா... வைரல் போட்டோஸ் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US