க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி அண்மையில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பத்திற்கான கால எல்லை
பரீட்சைத் திணைக்களம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இன்று (05.06.2024) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை பரீட்சாத்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பாடசாலைப் பரீட்சாத்திகள் மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![சீரியலில் நடிக்கும் ஈஸ்வரிக்கும் பாக்கியலட்சுமிக்கும் இப்படியொரு கனெக்ஷனா?... பாக்கியலட்சுமி சீரியல் நடிகை](https://cdn.ibcstack.com/article/b2840f1e-b807-4a50-8153-708643b5f0fd/24-667cf111aa875-sm.webp)
சீரியலில் நடிக்கும் ஈஸ்வரிக்கும் பாக்கியலட்சுமிக்கும் இப்படியொரு கனெக்ஷனா?... பாக்கியலட்சுமி சீரியல் நடிகை Cineulagam
![திடீரென சபதம் போட்ட மீனா, அதற்கான வேலையை செய்த முத்து, என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை புரொமோ](https://cdn.ibcstack.com/article/cb1d03e5-116e-4928-8fae-0ade27b8851c/24-667ce580d148e-sm.webp)
திடீரென சபதம் போட்ட மீனா, அதற்கான வேலையை செய்த முத்து, என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
![இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை... மனமுடைந்துபோன இளவரசர் ஹரியின் அடுத்த திட்டம்](https://cdn.ibcstack.com/article/7914cecf-ffc6-4cab-9d4c-0f7180d1e2bc/24-667cf0995e1e7-sm.webp)