இவரை கண்டால் உடன் அறிவிக்கவும் - பொதுமக்களிடம் அவசர உதவிகோரும் பொலிஸார்
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவிகோரியுள்ளனர்.
அக்குரேகொட - தலங்கம பகுதியில் பெப்ரவரி 13 ஆம் திகதி வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி மீதான இரட்டை கொலை வழக்கில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச்செல்ல உதவிய காரை செலுத்திச்சென்ற நபரை அடையாளம் காணவும், கைது செய்யவும் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
சந்தேகநபரின் விவரங்கள்
பெயர் - கலுவாரச்சி லியனகே நிலுக்ஷ வீரசிங்க
முகவரி - வீரசிங்க மல்பாலாவ, பரகொட, இமடுவ
தேசிய அடையாள அட்டை எண் - 199714103549
சந்தேக நபரின் புகைப்படம்

இந்த நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
பணிப்பாளர் / மேற்கு மாகாணம் (தெற்கு) மாவட்ட குற்றப்பிரிவு - 071- 859 2279
ஆய்வாளர் / மேற்கு மாகாணம் (தெற்கு) மாவட்ட குற்றப்பிரிவு - 071- 859 6065
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam