இலங்கையின் புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்படவுள்ள உதேனி ராஜபக்ச
Sri Lanka Army
Gampaha
Sri Lanka Air Force
By Kamal
இலங்கையின் புதிய விமானப்படைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ச நியமிக்கப்பட உள்ளார்.
நாளைய தினம் (30.06.2023) உதேனி ராஜபக்ச எயர் மார்ஷலாக பதவி உயர்த்தப்பட்டு விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட உள்ளார்.
பெற்றுள்ள பட்டம்
இவர் கம்பஹா பண்டாரநாயக்க ஆரம்ப மற்றும் இடைநிலை கல்லூரிகளிலும், ஆனந்தா கல்லூரியினதும் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இவர் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் பட்டம் பெற்றுக் கொண்டு, விமானப் படை விமானியாக பணியில் இணைந்து கொண்டுள்ளார்.
மேலும் இராணுவத்தின் பல்வேறு விமானங்களை உதேனி ராஜபக்ச செலுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US