சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களுக்கு உதவி
Kilinochchi
Sri Lanka
China
Sri Lanka Fisherman
By Erimalai
சீன அரசாங்கத்தினால் மற்றுமொரு வாழ்வாதார உதவியாக வடக்கு, கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கப்படவுள்ளன.
குறித்த மீன்பிடி வலைகள் இன்றைய தினம்(31) கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம்
வடக்கு - கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களுக்கு பொருத்தும் வீடு, அரிசி என்பவற்றை ஏற்கனவே வழங்கியுள்ளன.
இந்நிலையில், கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அலுவலகத்திற்கு பாரஊர்தியில் வலைகள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 1060 கடற்றொழிலாளர்களுக்கு குறித்த வலைகள் வழங்கப்படவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US