நாடாளுமன்றத்தை சுற்றி பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விவாதம் காரணமாக நாடாளுமன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என நாடாளுமன்ற நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நாளை (21.09.2023) மற்றும் வெள்ளிக்கிழமை (22.09.2023) நடைபெறவுள்ளது.
இந்த முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது.
நாடாளுமன்ற பாதுகாப்பு
இது தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு சமீபத்தில் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் விவாதத்தின்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கருத்து தெரிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவாதம் காரணமாக நாடாளுமன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என நாடாளுமன்ற நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 6 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
