கொழும்பு நகரில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
Colombo
Prasanna Ranatunga
By Vethu
கொழும்பு நகரில் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள கட்டங்களை பொறுப்பேற்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் அங்கீகாரத்துடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட கட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெற்றது.
இதுதொடர்பான தீர்மானங்களை துரிதமாக எடுக்குமாறு அமைச்சர்
அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US