நாட்டு மக்களுக்காக பொலிஸார் எடுக்கவுள்ள நடவடிக்கை
கோவிட் சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்து மேல் மாகாண மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை இம்மாத இறுதி வாரத்தில் முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
பொது மக்கள் பாதுகாப்பு குழுக்களின் ஊடாக இந்த விழிப்புணர்வு பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக தினசரி கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 700 பேரை கடந்துள்ளது.
இதனை கருத்திற் கொண்டு கொழும்பு உட்பட மேல் மாகாண மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கருதி இந்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 14 மணி நேரம் முன்

குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதை அழுத்தமாக கூறுகிறோம்! பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து News Lankasri

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022