உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக நிறைவேற்றப்பட்ட சட்டம்: சுமந்திரன் விசனம்
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமானது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக நிறைவேற்றப்பட்ட சட்டமென நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் நேற்று(02.02.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார்.
மேலும், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நேற்றைய தினம் சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இன்றைய தினம் இந்த சட்டம் உத்தியோகப்பூர்வமாக அரசாங்க இணையங்களிலே 3 மொழிகளிலேயும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இது கிடைத்தவுடனே நாங்கள் அன்றைக்கே குழு நிலை விவாதத்தின் போது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக திருத்தங்கள் செய்யப்படுவாதாக குற்றஞ்சாட்டி இருந்தோம்.
நான் 12 விடயங்களை எழுத்திலேயே சபாநாயகரிடம் கொடுத்திருந்தேன்.அது சரியாக செய்யப்படுமென வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது தான் அதனை பரிசீலிக்கக்கூடியதாய் இருந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்போடு ஒப்பிட்டு பார்க்கும் போது மிகப்பெரிய தவறொன்று நிகழ்ந்து இருப்பது தெரிகின்றது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கயைில்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 19 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam