நாடளாவிய ரீதியில் 15 பேரின் உயிரை பறித்த வீதி விபத்துக்கள்
Srilanka
Accident
Highest Road Accident
By Siva thileep
இலங்கையின் பல பகுதிகளிலும் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கு போன்ற ஒன்பது பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், விபத்துக்களில் சிக்கிய மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
கவனயீனமாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்களுக்கான காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US