அதிகாலையில் கோர விபத்து - மூவர் பலி - நால்வர் காயம்
Sri Lanka Police
Anuradhapura
Polonnaruwa
Death
By Vethu
குருநாகல் - அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ மீரிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
லொறி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளர்.
வைத்தியசாலையில் அனுமதி
மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லொறி ஓட்டுநர் உட்பட ஏழு பேர் தலாவ மற்றும் அனுராதபுரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் வேனில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US