யாழ்தேவி தொடருந்து கடவையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி!
Kilinochchi
Accident
By Thevanthan
யாழ்தேவி தொடருந்தில் மோதுண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று(23.12.2025) கிளிநொச்சி, முகமாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தொடருந்து வழித்தடத்தில் பாதுகாப்பற்ற கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் சென்ற நபரே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
விபத்து
முகமாலை பகுதியில் காங்கேசன்ந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த நபரே இந்த விபத்திற்கு முகம்கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர் இரத்தினராசா கிருஷ்ணமோகன் ஆணைப்பந்தி நல்லூர் யாழ்ப்பாணம் 52 வயதுடைய பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல்- ராகேஷ்


Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US