தென்னிலங்கையில் நடந்த சோகம் - பிள்ளைகளுடன் சென்ற தந்தை பலி
Sri Lanka Police
Matara
Death
By Vethu
தென்னிலங்கையில் இடம்பெற்ற விபத்தில் தந்தை உயிரிழந்த நிலையில் இரண்டு பிள்ளைகள் காயமடந்துள்ளது.
மாத்தறை, தெனியாய பிரதேசத்தில் இன்று காலை விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதி விபத்து
விபத்தின் போது, முச்சக்கரவண்டியின் சாரதியான தந்தை மதுபோதையில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முச்சக்கரவண்டியின் சாரதியான தந்தை உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த இரண்டு பிள்ளைகளும் தெனியாய வைத்தியசாலையில் சிசிச்சை பெற்று வருகின்றனர்.
அநுர செய்யக்கூடிய மாற்றம்..! 1 நாள் முன்
இஸ்ரேலிய தலைநகரில் பயங்கரவாத தாக்குதல்: பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு News Lankasri
விரைவில் தொடங்கப்போகும் எதிர்நீச்சல் சீரியல் 2, ஆனால்?- பிரபலத்தின் பதிவு, ரசிகர்கள் சோகம் Cineulagam
5 நாள் முடிவில் கார்த்தியின் மெய்யழகன் படம் செய்துள்ள வசூல் தெரியுமா?... தெறிக்கும் கலெக்ஷன் Cineulagam
Daily Rasipalan: சுக்கிர பெயர்ச்சியால் வாழ்க்கையில் எதிர்பாராத இன்பங்களை பார்க்கப்போகும் ராசிகள் Manithan
பல பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்ற லப்பர் பந்து படத்தின் 12 நாள் வசூல் விவரம்... கலெக்ஷன் இத்தனை கோடியா? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US