சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்ற வாராந்த நிகழ்வு
Sri Lankan Tamils
Jaffna
By Erimalai
Courtesy: Rukshy
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் நேற்று (22) காலை நடைபெற்றுள்ளது.
திருமுறை ஓதலுடன் ஆரம்பமான நிகழ்வில் செல்வவடிவேல் ஆசிரியரின் மகாபாரதச் சொற்பொழிவின் தொடர் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதில் சந்நிதியான் கலை பண்பாடு பேரவை நிர்வாகிகள், தொண்டர்கள், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Mrs. M. Angaleeswari
5.0 23 Reviews

Mr. Ramji Swamigal
4.6 93 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 12 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

தமிழினத்தின் எலும்புக்கூடுகள் எம்மை வழிநடத்தட்டும் 8 நிமிடங்கள் முன்

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri

பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US