இனமத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபயணமொன்றை ஆரம்பித்த யாழ். இளைஞன்
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Kajinthan
இனமத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையிலும் யாழில் (Jaffna) இருந்து இளைஞன் ஒருவர் நடைபயணம் ஒன்றினை தொடங்கியுள்ளார்.
குறித்த நடைப்பயணம் நேற்று (10.08.2024) மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிவானந்தன் பவிஸ்ரன் என்ற இளைஞனே இவ்வாறு யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தில் இருந்து இந்த நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.
மரக்கன்று நடுதல்
இவர் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களுக்கும் நடந்தே தனது பயணத்தை முன்னெடுக்கவுள்ளார்.

அத்துடன், மாவட்டங்களின் முக்கிய இடங்களில் மரக்கன்றுகளையும் நாட்டவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Mrs. M. Angaleeswari
4.9 40 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 9 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US