தெற்காசியாவில் முற்றுமுழுதாக பெண்களால் நிர்வகிக்கப்படும் சுற்றுலா ஹோட்டல் திறப்பு
Economy of Sri Lanka
World
Women
By Aanadhi
தெற்காசியாவில் முதல் தடவையாக முற்றுமுழுதாக பெண்களால் நிர்வகிக்கப்படும் சுற்றுலா ஹோட்டல் ஒன்று இலங்கையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை, கண்டலம பிரதேசத்தில் அம்ப யாளு எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த ஹோட்டல் கடந்த 10ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை
முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்டோர் இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஹோட்டலில் முகாமையாளர், சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்துப்பணிகளுக்கும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
நூறுவீதம் பெண்களால் நிர்வகிக்கப்படும் இந்த ஹோட்டல் இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

புடின் படை இந்த ஆண்டில் வெல்லும்... அதில் ஒளிந்திருக்கும் சிக்கல்: எச்சரிக்கும் குறி சொல்பவர் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US