இலங்கை விரையும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் நிதியத்தின் முதல் மீளாய்வுக்காக குறித்த பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதன் முதல் மதிப்பாய்வு செப்டம்பர் 14 முதல் 27 வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஜூன் மாதத்தின் இறுதி வரையிலான திட்டத்தின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, ஊழியர்கள் மற்றும் நிர்வாகக் குழு இருவராலும் அங்கீகரிக்கப்பட்டால் மாத்திரமே சுமார் 338 மில்லியன் டொலர் நிதியை வழங்க அனுமதிக்கப்படும் என சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam