யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Theepan
யாழ். துன்னாலை - சக்குச்சம்பாதி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (25.12.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 33 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெரோயின் மீட்பு
கைது செய்யப்பட்டவரிடமிருந்து சுமாா் 5 கிராம் 320 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதிமன்றில் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 252 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
விஜய் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத விஷயத்தை கூறிய இயக்குனர் லிங்குசாமி... என்ன தெரியுமா? Cineulagam
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US