யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Theepan
யாழ். துன்னாலை - சக்குச்சம்பாதி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (25.12.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 33 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரோயின் மீட்பு
கைது செய்யப்பட்டவரிடமிருந்து சுமாா் 5 கிராம் 320 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதிமன்றில் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri

Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US