காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் பலி(Video)
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Mubarak
திருகோணமலையில் விறகு எடுக்க காட்டுக்கு சென்ற நபரொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை - வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதிக்குள் நேற்று(6) விறகு எடுக்க சென்றபோதே அந்த நபர் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
காட்டு யானை தாக்குதல்
சம்பவத்தில் உயிரிழந்தவர் அபேநாயக்க ஹேரத் 60 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் எரிவாயு முடிந்த நிலையில் சமைப்பதற்காக விறகு எடுக்க சென்ற போதே மறைந்திருந்த காட்டு யானை தாக்கியுள்ளது.
பொலிஸார் விசாரணை
சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு சப்த கன்னியர் ஆலய உற்சவத்துக்கு படையினர் தடை |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US