நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு விடுதி! அரசாங்கத்தின் திட்டம்
இடப்பற்றாக்குறை காரணமாக நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு விடுதி வீதம் ஒதுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதிவளையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ விடுதிகள், கொழும்பில் இருந்து தூரப்பிரதேசங்களைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக உருவாக்கப்பட்டவையாகும்.
இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆளும் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள், தூரப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதன் காரணமாக நாடாளுமன்ற விடுதிகள் ஒதுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பகிரப்படவுள்ள விடுதிகள்
அதன் காரணமாக ஒரு விடுதியை நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ளும் திட்டமொன்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மற்றவர்களை அடக்கியாளவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதீங்க! Manithan
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri