காலியில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட யுவதி
Srilanka
Galle
Arrest
Abuse
By Steephen
காலி - உடுகமை பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்திய, அந்த யுவதியின் சிறிய தந்தையை கைது செய்துள்ளதாக உடுகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயதான யுவதியே இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபரை உடுகமை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் திருமணமானவர் என்பதுடன், அவர் அம்பலமஹந்திய பிரதேசத்தில் வசித்து வரும் 46 வயதான நபர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த யுவதி தனது தந்தையுடன் வசித்து வந்த நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் யுவதியை சந்தேகநபர் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
இந்தியாவில் ரசாயன தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்? - ஆபத்தான ரிஸின், 350 கிலோ வெடிமருந்து பறிமுதல் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US