காலியில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட யுவதி
Srilanka
Galle
Arrest
Abuse
By Steephen
காலி - உடுகமை பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்திய, அந்த யுவதியின் சிறிய தந்தையை கைது செய்துள்ளதாக உடுகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயதான யுவதியே இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபரை உடுகமை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் திருமணமானவர் என்பதுடன், அவர் அம்பலமஹந்திய பிரதேசத்தில் வசித்து வரும் 46 வயதான நபர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த யுவதி தனது தந்தையுடன் வசித்து வந்த நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் யுவதியை சந்தேகநபர் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 205 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US