உள்ளூர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது(Photos)
Sri Lanka Police
Mullaitivu
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Erimalai
உள்ளூர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு உட்பட்ட அம்பகாமம் பகுதியில் (21.11.2022) இன்றையதினம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுs்ளார்.
மீட்கப்பட்டுள்ள பொருட்கள்
இதன்போது இரண்டு உள்ளூர் இடியன் துப்பாக்கிகள்,ரவைகள் மற்றும் ஈயம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் சந்தேகநபர் முற்படுத்தப்பட்டுள்ளார்.
ஈரானுடன் சேர்ந்து ரஷ்யாவிற்கு உதவி., 3 இந்திய நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை News Lankasri
மோசமாகும் புற்றுநோய் பாதிப்பு: மன்னர் சார்லசின் இறுதிச்சடங்கு தொடர்பில் தயாராகும் உதவியாளர்கள் News Lankasri
புற்றுநோயால் அவதியுற்றுவரும் மன்னர் சார்லஸ்: மன்னர் மரணமடைந்தால் அடுத்து என்ன நடக்கும்? News Lankasri
புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் திட்டம்: பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்குமிடையே கருத்து மோதல் News Lankasri
தர்ஷினி திருமணத்தை நிறுத்த புதிய எண்ட்ரி கொடுத்த பிரபலம்: யார் அவர், எதிர்நீச்சல் சீரியல் ஸ்பெஷல் புரொமோ Cineulagam
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US