உள்ளூர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது(Photos)
Sri Lanka Police
Mullaitivu
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Erimalai
உள்ளூர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு உட்பட்ட அம்பகாமம் பகுதியில் (21.11.2022) இன்றையதினம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுs்ளார்.
மீட்கப்பட்டுள்ள பொருட்கள்
இதன்போது இரண்டு உள்ளூர் இடியன் துப்பாக்கிகள்,ரவைகள் மற்றும் ஈயம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் சந்தேகநபர் முற்படுத்தப்பட்டுள்ளார்.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US