யாழில் வலிப்பு ஏற்பட்டு ஆணொருவர் உயிரிழப்பு!
Jaffna
Northern Province of Sri Lanka
By Kajinthan
யாழில் வலிப்பு ஏற்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொல்லாலை வீதி, இளவாலையைச் சேர்ந்த 67 வயதுடைய அந்தோனிப்பிள்ளை பிரான்பீற்றர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆண் உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் திருமணமாகாத நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் வலிப்பு ஏற்பட்டு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
உறவினர் ஒருவர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோதே அவர் உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.சாட்சிகளை இளவாலை பொலிஸார் நெறிப்படுத்தினர்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US