உயர்தர வகுப்பு மாணவன் மீது கண்ணாடித் துண்டுகளால் தாக்குதல்
Vavuniya
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Thileepan
வவுனியா வைரவபுளியங்குளத்தில் அடையாளம் தெரியாத சிலரால் உயர்தர வகுப்பு மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக அவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்ணாடித் துண்டுகளால் வெட்டியதால் மாணவன் பலத்த காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
வைரவளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்றல் செயற்பாட்டை முடித்து வீதியால் வந்து கொண்டிருந்த உயர்தர வகுப்பு மாணவன் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதி
இதன் காரணமாக காயமடைந்த மாணவன் அங்கு நின்றவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர்கள் தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 5 Reviews

Mr. Ramji Swamigal
4.6 97 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 13 Reviews

ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US