யாழில் கிணற்றில் வீழ்ந்த சிறுமி மரணம்!
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
Death
By Rakesh
யாழ்ப்பாணம், தென்மராட்சி - மிருசுவில் பகுதியில் 6 வயதுச் சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மிருசுவில் வடக்கைச் சேர்ந்த சசிகரன் சிம்சிகா என்ற சிறுமியே வீட்டு கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.
தேடுதல் முயற்சி
மூன்று மணி நேரமாக சிறுமியைக் காணவில்லை என்று தேடிய நிலையில், மாலை 4 மணியளவில் கிணற்றுக்குள் விழுந்திருந்தமை கண்டறிப்பட்டுள்ளது.

உடனடியாக சிறுமியை மீட்டு கொடிகாமம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 42 Reviews
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US