ஐந்து வயதுச் சிறுமியின் உயிரைப் பறித்த கையடக்க தொலைபேசி
Kalutara
Sri Lanka Police Investigation
Western Province
By Dharu
கையடக்க தொலைபேசி ஒன்றை சார்ஜ் செய்ய முயன்ற ஐந்து வயதுச் சிறுமியொருவர், மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் களுத்துறை(kaluthara) - மக்கொனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மக்கொனை, முங்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து வயதுச் சிறுமி ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
அவரது சடலம் பேருவளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக களுத்துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Daily Rasipalan: சுக்கிரன்-புதன் கூட்டணி- லக்ஷ்மி நாராயண யோகத்தால் அமோக வாழ்க்கை வாழும் ராசிகள் Manithan
வேட்டையன் பட மனசிலாயோ பாடலுக்கு செம ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நாயகிகள்... வைரலாகும் வீடியோ Cineulagam
'குட் பேட் அக்லி' படத்தில் நடிகர் பிரசன்னாவை தொடர்ந்து இணைந்த மற்றொரு பிரபல நடிகர்.. யார் தெரியுமா Cineulagam
15 ஹவுதி நிலைகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்: பிரித்தானிய கப்பல் தாக்கப்பட்டதற்கு பதிலடி News Lankasri
கார்த்திகை தீபம் சீரியல் ரசிகர்களுக்காகவே வரப்போகும் ஸ்பெஷல் எபிசோட்... எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் Cineulagam
ஒரு வாய் சாப்பிட்டாலே புற்றுநோய் உறுதி: மருத்துவர்கள் மீண்டும் எச்சரிக்கும் பிரபலமான ஒரு உணவு News Lankasri
இந்த திகதியில் பிறந்தவர்கள் கோடிகளில் சம்பாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... நீங்க என்ன திகதி? Manithan
இந்த 5 குணங்கள் இல்லாதவர்கள் நல்ல குடும்ப தலைவனாக இருக்க முடியாது... எச்சரிக்கும் சாணக்கியர் Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US