வாரியபொல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப்பரவல்
in the wariyapola area
By Independent Writer
குருநாகல் - வாரியபொல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்றையதினம் பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அங்கிருந்த பெற்றோல் பவுசர் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அறிய முடிகின்றது.






Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. Vel Shankar
5.0 17 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US