மொரட்டுவ - லுனாவ பகுதியில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
By sowmiya
மொரட்டுவ - லுனாவ பாலத்தில் இருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது நேற்றையதினம் (28.04.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் நேற்றிரவு வீட்டில் இருந்த நிலையில் இன்று காலை லுனாவ-முகத்துவாரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரணம் தொடர்பிலான விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மொரட்டுவை -லக்ஷபதி பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடையவராவார்.
மேலும், பெண்ணின் மரணம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US