இந்தியாவில் இருந்து காங்கேசன்துறையை வந்தடைந்த சுற்றுலா கப்பல்
Sri Lanka Tourism
Sri Lanka
India
By Kajinthan
இந்தியாவில் சென்னையில் இருந்து பயணிகள் சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலானது 800க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றியவாறு இன்று (19) காலை ஆறு மணியளவில் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையை வந்தடைந்ததுள்ளது.
சுற்றுலா சொகுசுக் கப்பல்
இந்த கப்பலானது நேற்று முன்தினம்(17) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அங்கிருந்து பயணத்தை ஆரம்பித்து நேற்றையதினம்(18) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் இன்றையதினம்(19) யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது.

அத்துடன், இந்த சுற்றுலா சொகுசுக் கப்பலானது இன்று(19) பிற்பகல் மீண்டும் இந்தியாவை நோக்கி பயணித்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.9 15 Reviews
Mr. Ramji Swamigal
4.7 193 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US