நீச்சல் தடாகத்தில் மூழ்கி 14 வயது மாணவன் பலி
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dhayani
வென்னப்புவ – பொரலெஸ்ஸ பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நீச்சல் தடாகத்தில் நீராடிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தரம் 10 இல் கல்வி கற்கும் 14 வயதான சிறுவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலதிக வகுப்பை சேர்ந்த 80 மாணவர்களுடன் சுற்றுலா சென்றிருந்த போது தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடிய போது இந்த அனர்த்தம் இடம்பெற்
றுள்ளது.
சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US