ஓமான் கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து இலங்கையர் உட்பட 9 பேர் மீட்பு
Middle East
World
Oman
By Dev
ஓமான் (Oman) நாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் என 9 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
யேமனின் ஏடன் நகர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பிரஸ்டிஜ் பெல்கொன் (Prestige Belcon) என்ற கப்பல் 16 பணியாளர்களுடன் விபத்துக்குள்ளானது.
இதில், 3 பேர் இலங்கையர்கள் என்பதோடு ஏனையவர்கள் இந்தியர்கள் என கூறப்படுகின்றது.
மீட்கும் பணி
இந்நிலையில், நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு இலங்கையை சேர்ந்த ஒருவர் உட்பட 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, ஏனைய மாலுமிகளை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்து பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவை தொடங்கிய ஜீ தமிழ்.. அர்ச்சனா தொகுப்பாளினி, நடுவர்கள் யார் யார்? Cineulagam

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US