அரச நிறுவன தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை
Independence Day
Government Employee
Sri Lanka Government
By Dhayani
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பு நிகழ்வாக கருதி அரச கட்டடங்களை மின்விளக்குகளால் அலங்கரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
பெப்ரவரி (03), (04) ஆகிய தினங்களில் அரச கட்டடங்களை மின்விளக்குகளால் அலங்கரிக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு பொது நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளது.
சுற்றறிக்கையில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இதற்கமைய, மின்விளக்குகளை பொருத்தமான முறையில் ஒளிரச் செய்யுமாறும், இது தொடர்பில் அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்குமாறும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி (01) முதல் (07) வரை ஒரு வார காலத்திற்கு அனைத்து அரச நிறுவன கட்டடங்களிலும் தேசியக்கொடியை ஏற்றுமாறு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US