இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பொதிகளுடன் 6 பேர் கைது
India
Sri Lanka Government
Crime
By Sivaa Mayuri
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பொதிகளை தமிழகத்தின் நாகப்பட்டினம் பொலிஸ் சிறப்புக் குழு கைப்பற்றியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (31.07.2023) இடம்பெற்றுள்ளது.
300 கிலோகிராமிற்கும் அதிகமான கஞ்சா மீட்பு
இதன்போது இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட 300 கிலோகிராமிற்கும் அதிகமான கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சர்வதேச ரீதியில் செயற்படும் கஞ்சா கடத்தல் குழுவைச் சேர்ந்த 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US