உக்ரைன் துறைமுக நகரில் கொத்து கொத்தாக புதைக்கப்பட்ட 5000 உடல்கள்: செய்திகளின் தொகுப்பு
Russia
Ukraine
War
Russo-Ukrainian War
By Kanamirtha
உக்ரைனின் மரியபோல் நகரில் இதுவரையில் 5000 பேர் கொத்து கொத்தாகப் புதைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து நடக்கும் ஷெல் தாக்குதலால் 10 நாட்களுக்கு முன்பு உடல்களை அடக்கம் செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் டிட்யானா லோமகினா கூறியுள்ளார்.
தெற்கு துறைமுகமான மரியபோலில் குறைந்தது 5,000 பேர் ஏற்கனவே புதைக்கப்பட்டுள்ளனர் என்றும் 10,000 பேர் வரை கூட இறந்திருக்கலாம் என்றும் ஒரு மூத்த உக்ரேனிய அதிகாரி கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US