சுற்றுலாத் துறைக்கு 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு
Anura Kumara Dissanayaka
Sri Lanka Tourism
Tourism
Budget 2025
By Rukshy
நாடாராளுமன்றத்தில் தனது முதல் வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 2025 ஆம் ஆண்டில் நாடு 2.5 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் என்று எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த இலக்கை அடைய, சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டj்தில் ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்த டிஜிட்டல் டிக்கெட் முறைக்கான திட்டங்களையும் ஜனாதிபதி அறிமுகப்படுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US