இலங்கையில் இதுவரையான காலப்பகுதிக்குள் 45 கோவிட் சடலங்கள் அடக்கம் - இராணுவ தளபதி
---army-commander
By Independent Writer
இலங்கையில் இதுவரையான காலப்பகுதிக்குள் 45 கோவிட் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் உதவியுடன் இந்த உடலங்கள் மட்டக்களப்பு,ஓட்டமாவடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கோவிட் சடலங்களை அடக்கம் செய்யும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று மாத்திரம் 2 உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US