இலங்கையில் இதுவரையான காலப்பகுதிக்குள் 45 கோவிட் சடலங்கள் அடக்கம் - இராணுவ தளபதி
---army-commander
By Gokulan
1 வருடம் முன்
இலங்கையில் இதுவரையான காலப்பகுதிக்குள் 45 கோவிட் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் உதவியுடன் இந்த உடலங்கள் மட்டக்களப்பு,ஓட்டமாவடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கோவிட் சடலங்களை அடக்கம் செய்யும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று மாத்திரம் 2 உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.


இலங்கையின் முதல் கரிநாள்...! 1 நாள் முன்

அழகில் ரீல் அம்மா நயன்தாராவை மிஞ்சும் 18 வயது நடிகை.. புகைப்படத்தை பார்த்து ஆச்சிரியப்பட்ட ரசிகர்கள் Cineulagam

கேட் மிடில்டன் தமது பிள்ளைகளுக்கு விதித்துள்ள கடுமையான ஒரு சட்டம்: மூவரும் மீறுவதில்லையாம் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US