104 நாட்களில் 400 கோவிட் மரணங்கள்
corona virus
death
covid 19
By Steephen
2021ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதி வரை கோவிட் வைரஸ் தொற்று காரணமாக 400 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் வரை இலங்கையில் கோவிட் தொற்றால் மொத்தமாக 604 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக காணப்பட்டது.
எவ்வாறாயினும் இந்தாண்டின் 104 தினங்களில் 400 பேர் வைரஸ் தொற்றால் இறந்துள்ளனர்.
இதனடிப்படையில், இந்தாண்டின் இதுவரையான காலப்பகுதியில் தினமும் சுமார் 400 பேர் கோவிட் தொற்றால் இறந்துள்ளனர்.
இளவரசி கேட் வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... அதன் பின்னணி அறிந்து பெரும் மகிழ்ச்சியில் பிரித்தானியா News Lankasri
ஷங்கர் மகள் திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த வாட்சை கவனித்தீர்களா? விலை எத்தனை லட்சம் தெரியுமா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US